அரசியல் அழுத்தங்களால் மகிந்தவின் மலேசியப் பயணம் தடைப்படவில்லையாம்.

இந்திய வம்சாவளி அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் மலேசியப் பயணம் அரசியல் அழுத்தங்களால் கைவிடப்படவில்லை என்று கோலாலம்பூரில் உள்ள சிறிலங்கா தூதரகம் கூறியுள்ளது. இது தொடர்பாக ‘மலாய் மெயில்‘ நாளிதழுக்கு சிறிலங்கா பதில் தூதுவர் மேஜர் ஜெனரல் லலித் தவுலகல கருத்து வெளியிடுகையில், “அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரட்ணவை பார்வையிடச் சென்றதால் தான், சிறிலங்கா அதிபரின் மலேசியப் பயணம் கைவிடப்பட்டது. ஆரம்பத்தில் கடந்த ஜனவரி மாதம் இந்த அழைப்பை … Continue reading அரசியல் அழுத்தங்களால் மகிந்தவின் மலேசியப் பயணம் தடைப்படவில்லையாம்.